உள்நாடு

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்