உள்நாடு

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

ரிஷாட் எம்.பி யின் தந்தை முகம்மது பதியுதீன் காலமானார்

editor

பிள்ளையானின் ரி.எம்.வி.பி கட்சியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் சி.ஐ.டி விசாரணை

editor