உள்நாடுவணிகம்

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

வினாத்தாள்கள் கசிவு – விசாரணைக்கு விசேட குழு – மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை

editor

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த