உள்நாடு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்