உள்நாடு

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரையில் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 16,000 எரிவாயு சிலிண்டர்கள் வெளியிடப்பட்ட பின்னர், ஒரு எரிவாயு டேங்கர் திரும்பியதும் விநியோகம் தொடங்கும் என்றும், அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

editor

போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு கொண்டு வரப்படும் – பிரதமர் ஹரிணி

editor

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்