சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

(UTV|COLOMBO) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்