சூடான செய்திகள் 1

சமிக்ஞை கோளாறு காரணமாக கோட்டை தொடரூந்துகள் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து செல்லும் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்தன.

தொடரூந்து கட்டுபாட்டு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக, தொடரூந்து கட்டுபாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு