உள்நாடு

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோ மொரொட்டுவை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் சேவைகள் வழமைக்கு

புதிய 2 அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு

சிந்தித்து தீர்மானியுங்கள் – தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது – ஜனாதிபதி ரணில்

editor