உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறாவிட்டால் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து

editor