உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறாவிட்டால் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

மீண்டும் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

editor

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

editor

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

editor