உள்நாடு

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – ஹெரோயின் 23 கிலோகிராம் ஹெரோயின் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் =தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

காஸாவுக்குச் சென்ற முதல் நிவாரண கப்பல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor