உள்நாடு

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்

(UTV|கொழும்பு) -சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று(07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இறுவட்டு(CD) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்நது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடாது – விமல் வீரவன்ச

editor

சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே மனித உரிமையைப் பாதுகாக்க முடியும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

editor