உள்நாடு

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம்

(UTV | கொழும்பு) –   கட்சித் தலைவர்களின் கூட்டம், சபாநாயகர் தலைமையில் இன்றைய தினம் முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்தின், ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரம், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

சீன மக்கள் குடியரசின் 76 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்

editor

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்