சூடான செய்திகள் 1

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது.

மேற்படி எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு? வரலாற்று ஆய்வு நூல் எழுதிய பிள்ளையான்

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு