சூடான செய்திகள் 1

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது.

மேற்படி எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor