அரசியல்உள்நாடு

சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வடமாகாணஆளுநரை சந்தித்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்!

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

பொலிஸ் அதிகாரிகள் 45 பேருக்கு  இடமாற்றம்