உள்நாடு

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் இரண்டு மனுக்களை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இது தொடர்பான உண்மைகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் [PHOTOS]

“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச