உள்நாடு

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

(UTV | கொழும்பு) –  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம், நீதிமன்றத்தில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதியமைச்சருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor

இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டு