உள்நாடு

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | POLONNARUWA) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து 4 வாகனங்களை தாக்கி பொருட்சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நேற்று(30) கைது செய்யப்பட்டார்.

Related posts

ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியை விவசாயிகளுக்கு பயிர் செய்கைக்காக வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor

ஆசிரியர் பற்றாக்குறை ஏனைய குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு