உள்நாடு

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | POLONNARUWA) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து 4 வாகனங்களை தாக்கி பொருட்சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நேற்று(30) கைது செய்யப்பட்டார்.

Related posts

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

காலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”