உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 7,500 மெற்றிக் தொன் இறக்குமதி எரிவாயுவை வெளியிடுவதற்குத் தேவையான டொலர்கள் இன்னும் கிடைக்கப்பெறாதமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.

Related posts

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை குறித்து கோப் குழு பரிசீலனை

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்