உள்நாடு

சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் பொருட்கள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் சர்வதேச சந்தைகளில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையே என அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை பலத்துடனும் இருக்கும் இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறையை இன்னும் தீர்க்க முடியாதுபோயுள்ளது – சஜித் பிரேமதாச

editor

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor

பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்வு