உலகம்

சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” என பெயர் சூட்டிய மோடி!

(UTV | கொழும்பு) –   நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “சிவ சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளார்.
‘சிவம்’ என்பதில் மனித குலத்தின் நலனுக்கான தீர்மானமும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் திறனை ‘சக்தி’ நமக்கு வழங்குகிறது என்றும், சந்திரனின் சிவசக்தி முனை, இமயமலையையும் குமரி முனையையும் இணைத்த உணர்வைத் தருகிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா