சூடான செய்திகள் 1

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும்-சபாநாயகர்

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்