உள்நாடு

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமையாற்றிய பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசேட கடிதம் ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுமதி தர்மவர்தன, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கொரோனா தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை கண்டறிவதற்காக தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அனுமதி

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

அரசாங்கம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor