சூடான செய்திகள் 1

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானம்

editor

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா