உள்நாடு

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTVNEWS | KALUTARA) – மதுகம, தினியாவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மதுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று மீண்டும் திறக்க நடவடிக்கை

editor

பொருளாதார சபை வாராந்தம் கூட்டப்பட வேண்டும்

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு