உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் சரணாலய உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர், கடந்த 17 ஆம் திகதி நாராஹேன்பிட்டிய பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா 48ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு விளக்கமறியல்!

editor

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor