உள்நாடு

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சிறைச்சாலைக்கு

(UTV | கொழும்பு) – சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இன்று(19) கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உடனான கலந்துரையாடலுடன் சட்டமா அதிபர் இணைந்து கொண்டதாக சட்ட மா அதிபரின் இணைப்பாளர் , அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இதன்போது சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர், சிறைச்சாலை கட்டமைப்பிற்குள் நேர்மையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சிறைச்சாலை ஊடான நம்பிக்கையினை இழக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

200 ஏக்கர் காணியை பாலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர் – வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டு வருகின்றன – சஜித் பிரேமதாச

editor

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு