சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கோரி பதுளையில் விசேட பேரணியொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியின் மூலமாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் பெயரை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வலியுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம்

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!

நாளை(21) அமைச்சின் செயலாளர்கள் நியமனம்