சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(24) விசேட கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு