உள்நாடு

சஜித்தின் தாதியர் தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – இன்று சர்வதேச தாதியர் தினமாகும். சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான பேரழிவை எதிர்த்துப் போராடும் முன்னணி படையணிகளில் தாதியர் ஊழியர்களின் சேவையும் விலை மதிப்பற்றது.

“இன்னும் 150 ஆண்டுகளில், நான் கனவு காணும் எதிர்கால தாதியர் சேவையை உலகம் காணும்.”

தாதியர் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் கூறினார். அது 151 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது அவர் கூறிய தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறியுள்ளது.

ஒரு கொரோனா நோயாளியை அணுகுவதை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத நேரத்தில், அந்த ஆபத்தை எடுத்துக் கொண்டு, நோயாளிகளைக் குணப்படுத்த அயராது உழைக்கும் செவிலியர்கள்.

தேசத்தின் மரியாதையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்!

Related posts

 பசறை மாணவர்களுக்கு விடுமுறை – பலத்த காற்றினால் பெரிதும் பாதிப்பு

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

ஜப்பான் வாகன இறக்குமதியில் மோசடி – ஒருவர் கைது!

editor