உள்நாடு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் – அஜித் பீ பெரேரா [VIDEO]

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

editor

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!