உள்நாடு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது – சஜித்

editor