உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

“நுவரெலியாவுக்கு செல்வோருக்கும் எச்சரிக்கை”

மே மாதம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்