உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

பாலியல் இலஞ்சம் – பொலிஸ் பரிசோதகர் கைது