சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை ஆகஸ்ட் ஐந்தாம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெறும் என்றம் குறிப்பிட்டார்.

 

 

Related posts

பாராளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

editor

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர