சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தனியார் மற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…