சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தனியார் மற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மாணிக்ககல் திருட்டு-மற்றுமொரு சந்தேகநபர் கைது