உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

(UTV | கொழும்பு) –  இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல் வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளுக்கான அட்டவணையை விவரிக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் பரீட்சை ஊழியர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

சுமந்திரனின் அறிவிப்பு சிறந்த செய்தி – அமைச்சர் சுசில்

editor

பிரதமர் ஹரிணி தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால, முன்னாள் பிரதமர் தினேஷ் கலந்துகொண்டனர்

editor