உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனு விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி

editor

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

editor