விளையாட்டு

க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் மூன்றாவது சுற்றில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயன்திகா அபயரத்ன , இந்துனிகேரத் ஆகியோர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஆசிய பிராந்தியத்தில் 43 நாடுகள் கலந்துகொள்ளும் 2017 ஆசிய க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டி சீனாவின் ஜூவான்ங்க விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் நிமாலி லியனாராய்ச்சி வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

Related posts

முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

விம்பிள்டன் டென்னிஸ் இரத்து

18வது ஆசிய பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி குழுவினர் – ஜனாதிபதி சந்திப்பு