அரசியல்உள்நாடு

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!

கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கைது