சூடான செய்திகள் 1

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

(UTV|COLOMBO) – சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

Related posts

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

புதிதாக மேலும் 4 கொரோனா நோயாளிகள்