சூடான செய்திகள் 1

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

லோட்டஸ் சுற்றுவட்டப் பாதைக்கு பூட்டு

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்