சூடான செய்திகள் 1

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…