சூடான செய்திகள் 1

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

(UTVNEWS|COLOMBO) – கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு மற்றும் ரயில் ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டத்தின் காரணமாக, பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்