உள்நாடு

கோட்டா நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்த நாட்களில் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (02) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் வசிக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

கொழும்பில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் வேலைத்திட்டம்!

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.