சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் விசாரணைக்கு வந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு