உள்நாடு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) ஜனாதிபதி தலைநகர் மாலே சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சட்டத்தரணி மனோஜ் கமகே

editor

கொழும்பு சிறார்களுக்கு புதிய வகை காய்ச்சல்