அரசியல்உள்நாடு

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க தெரிவு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமந்த ரணசிங்க 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராக செயற்பட்டார்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

editor

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்படும்