உள்நாடு

கொவிஷீல்ட் தடுப்பூசி : இதுவரை 829,220 பேர் செலுத்தியுள்ளனர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்று தடுப்பூசி 4,697 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 829,220 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுர தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகின்றார் – வருண தீப்த ராஜபக்ஷ

editor

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

editor