உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை(20) முதல் கொவிட் 19 மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பேருவளை ஹெரோயின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்…

சீன மக்கள் குடியரசின் 76 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்

editor

GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று ஆரம்பம்

editor