உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை(20) முதல் கொவிட் 19 மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும்

3 பாடங்களில் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவிக்கு நேர்ந்த அவலம்!