உள்நாடு

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

(UTV – கொழும்பு) -கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமாக 119 இலக்கத்துடனும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான விசேட அறிவிப்பு

editor

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

editor

நபிகள் நாயகத்தின் வாரிசு ஜீலானி இலங்கை விஜயம்- உலமா சபை சந்தித்து பேச்சு