உள்நாடு

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

(UTV | கொழும்பு) –  சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!

editor

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

editor