உள்நாடு

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை(27) வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

கல்முனை பெரியநீலாவணையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு

editor