உள்நாடு

“கொவிட் நோயாளர்களில் முன்னேற்றம்” – சுதர்ஷனி

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதால், தொற்றில் இருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக சில குழுக்களால் வெளியிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார் – இளைஞன் கைது

editor